- சபர்மதி அய்யப்பன் கோயில்
- கேரளா
- சபரிமலை
- அய்யப்பன் கோயில்
- மண்டல்
- மகரவிளக்கன்றும்
- Devasam
- குழு
- பிஎஸ் பிரசாந்த்
- மகராவிளாகு பூஜை
கேரளா: மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. 17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
The post சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் appeared first on Dinakaran.