×

ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தி முடித்த பிரதமர் மோடி அடுத்ததாக ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்!!

திருச்சி : ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தி முடித்த பிரதமர் மோடி அடுத்ததாக ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பஞ்சக்கரை சென்ற மோடி ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் கம்பராமாயண பாராயணத்தை கேட்டபிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

The post ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தி முடித்த பிரதமர் மோடி அடுத்ததாக ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Srirangam temple ,Rameswaram ,Panchakara ,Kamparamayana ,PM Modi ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...