×

ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.5,000 திருட்டு

சென்னை : சென்னையில் ஓய்வுபெற்ற டிஜிபி மகேந்திரனின் மனைவி ராணியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5,000-திருட்டு போயுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து ரிவார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்-ஐ கிளிக் செய்தபோது நூதனமுறையில் ரூ.5,000 திருடு போனது. ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகிறது.

The post ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.5,000 திருட்டு appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,Rani ,Mahendran ,SBI ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...