×

பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!!

திண்டுக்கல்: பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000க்கும், முல்லைப் பூ ரூ.2,000க்கும், ஜாதிப்பூ, கனகாம்பரம், காக்கரட்டான் தலா ரூ.1,500க்கும் விற்பனையாகிறது.

 

The post பனிப்பொழிவு, முகூர்த்த நாள் என்பதால் திண்டுக்கல் மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,market ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...