- மீனவர்
- சின்னவைக்கல் கிராமம்
- சிதம்பரம்
- கடலூர்
- சின்னவாய்க்கால்
- மீனவசெல்வம்
- தயலமூர்த்தி
- முகத்த்வாரம்
- சின்னவைகல்
கடலூர்: சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து சின்னவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்தனர். மீனவர்கள் மீனவசெல்வம் (45), தயாளமூர்த்தி (50) ஆகியோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது முகத்துவாரம் அருகே படகு தரை தட்டியதில் மீனவசெல்வம், தயாளமூர்த்தி கடலில் மூழ்கினர்.
The post சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து சின்னவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.