- தென்காசி
- வடக்கு மாவட்டம்
- சேலம் டிஎம்கே மாநாடு
- சங்கரன்கோவில்
- இரண்டாவது இளைஞர் அணி
- திமுக
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சேலம்
- தென்காசி வடக்கு மாவட்டம்
- தின மலர்
சங்கரன்கோவில்,ஜன.20: சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ள 2வது இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து சேலம் மாநாட்டிற்கு செல்லும் 1500இளைஞர்களுக்கு மார்னிங் கிட்களை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் வழங்கினார். இதில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, இளைஞரணி சதீஷ், ஜான்,ஜலால் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சேலம் திமுக மாநாட்டில் பங்கேற்கும் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணியினருக்கு மார்னிங் கிட் appeared first on Dinakaran.