×

மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

The post மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,AP ,Jeganmohan Reddy ,Ambedkar ,Vijayawada ,SMIRUTI VANAM ,Andhra ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...