×

சென்னை வந்தது சொந்த ஊரில் இருப்பது போல உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். 2024-ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்த கேலோ இந்தியா உதவும்.

The post சென்னை வந்தது சொந்த ஊரில் இருப்பது போல உள்ளது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,PM Modi ,Modi ,Tamil Nadu ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...