×

கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றால் 7 கி.மீ. சுற்றி சென்று கடம்பத்தூர் செல்லும் நிலை உள்ளது என்று தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thandalam ,Kadambathur ,Tiruvallur ,Kadampathur ,Dinakaran ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது