டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் பிப். 5ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சிசோடியாவை நேரில் ஆஜர்ப்படுத்தாததற்காக திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் பிப். 5ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.