×

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. SC, ST வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Chennai ,Neelangarai ,Women Police ,Pallavaram Constituency ,DMK ,Karunanidhi ,Ando ,Marlina ,Dinakaran ,
× RELATED நீலாங்கரையில் பாலியல் தொழில்; பெண்...