- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- நீலாங்கரை
- பெண்கள் பொலிஸ்
- பல்லாவரம் தொகுதி
- திமுக
- கருணாநிதி
- அண்டோ
- மார்லினா
- தின மலர்
சென்னை: வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. SC, ST வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.