×

வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து எம்எல்ஏ விளக்கம்

சென்னை: என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அவர்களின் வீட்டில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும். வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணை தனது மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

The post வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணை கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து எம்எல்ஏ விளக்கம் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chennai ,Thiruvanmiyur ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...