×

அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் 10 மாகாணங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் 10 மாகாணங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளனர். டென்னஸ்ஸி மாகாணத்தில் மட்டும் பனிப்புயல், குளிர் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். 15 கோடி மக்கள் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் 10 மாகாணங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : America ,United States ,Tennessee ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் 300 ஏவுகணை, டிரோன்களை ஏவி...