×

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு


புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைத்துள்ளனர். வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த 10 பேரில் 8 பேர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

The post வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Venkaivyal ,Pudukottai Atrocities Court ,Vengai ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...