×

அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பதாக தெரிகிறது; அதற்கு கட்சியே தீர்வுகாண வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,UN ,Extraordinary General Committee ,PANNIERSELVAM ,High Council ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...