×

பல உயிர்களை பலி வாங்கிய கொடைக்கானல் அஞ்சு வீடு அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட உள்ளது

கொடைக்கானல்: பல உயிர்களை பலி வாங்கிய கொடைக்கானல் அஞ்சு வீடு அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட உள்ளது. கொடைக்கானல் அஞ்சு வீடு அருவியில் குளித்த 2 இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அஞ்சு வீடு அருவியில் அடிக்கடி உயிர்கள் பலியாவதை தடுக்க அருவிக்கு செல்லும் பாதையை மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பல உயிர்களை பலி வாங்கிய கொடைக்கானல் அஞ்சு வீடு அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட உள்ளது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Anju Vedu Waterfall ,Kodaikanal ,Anju Vedu ,waterfall ,Anju ,Vedu Waterfall ,Anju Vedu Waterfall ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...