×

5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Met Office ,Chennai ,Meteorological Department ,Nagai ,Tiruvarur ,Tanjore ,Pudukottai ,Ramanathapuram ,
× RELATED 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்