×

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலம் ஆசாத்தின் ஜாமின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்களவையில் வண்ண புகைகுண்டு வீசிய வழக்கில் கைதான நீலம் உள்பட 6 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

The post நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகி உள்ள நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Neelam Azad ,Parliament ,Delhi ,Delhi Patiala court ,Neelam ,Lok Sabha ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...