×

நெய்யுருண்டை

தேவையானவை:

கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை (பொடித்தது) – 1 கப்,
நெய் – தேவையான அளவு,
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

2 டேபிள்ஸ்பூன் நெய்யைக் காயவைத்து, குறைந்த தீயில் கடலை மாவைச் சேர்த்து நன்கு வாசனைவரும்வரை வறுக்கவேண்டும். இறக்கி ஆறவிட்டு, அத்துடன் சர்க்கரை தூள், ஏலக்காய்தூள் சேர்த்துக்கலக்குங்கள். நெய்யை சூடாக்கி, அதில் சிறிது சிறிதாக ஊற்றி, நன்கு கலந்து உருண்டை பிடித்துவையுங்கள்.உருட்ட வரவில்லை எனில், சிறிது அதிகம் நெய் சேர்க்கலாம்.

The post நெய்யுருண்டை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...