×

கேலோ இந்திய விளையாட்டு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று கபடி போட்டிகள் தொடங்கியது..!!

சென்னை: கேலோ இந்திய விளையாட்டு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று கபடி போட்டிகள் தொடங்கியுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. நவீன கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள நேரு விளையாட்டு அரங்கில் கபடி போட்டி தொடங்கியது.

The post கேலோ இந்திய விளையாட்டு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று கபடி போட்டிகள் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kabaddi ,Galo Indian Sports Day ,Chennai ,Nehru Inland Sports Arena ,Nehru sports arena ,Kabadi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் மாநில மகளிர் கபடி போட்டி