×

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 20 பேர் மீது திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Kallakurichi district ,Kallakurichi ,Vadamarudhur village ,Thirukovilur police ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு