- Tirukovilur
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- கள்ளக்குறிச்சி
- வடமாருடூர் கிராமம்
- திருக்கோவிலூர் காவல்துறை
- தின மலர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 20 பேர் மீது திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது..!! appeared first on Dinakaran.