- சசிகலா
- Kodanadu
- ஜெயலலிதா
- சசிகல கோடநாடு
- சென்னை
- கொடநாடு பங்களா
- கொட்டாநாடு
- கொடநாடு பங்களா
- ஜெயலலிதா
- தின மலர்
நீலகிரி: சென்னையில் இருந்து சசிகலா கோடநாடு புறப்பட்டார். சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்குகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக சசிகலா கோடநாடு செல்கிறார். சசிகலா, நாளை கோடநாடு பங்களாவில் சிறப்பு பூஜை செய்கிறார். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் பெயரில் தியான மடம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜை செய்கிறார். பூஜையை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த உள்ளார்.
The post ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கோடநாடு செல்லும் சசிகலா..!! appeared first on Dinakaran.