×

சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 60 சவரன் நகை பறிமுதல்..!!

சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் நாச்சியம்மாள் என்பவர் வீட்டில் கொள்ளையடித்த 60 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து இம்ரான் கான் என்பவரை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 60 சவரன் நகை பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,Nachiammal ,Imran Khan ,Dinakaran ,
× RELATED தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது