×

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்துணவு ஊழியர் அடித்துக் கொலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காமராஜர் நகரில் சத்துணவு ஊழியர் நாகராணி (55) அடித்துக் கொலை செய்யப்பட்டார். தனது வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த நாகராணியின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்துணவு ஊழியர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Vedasandur, Dindigul district ,Dindigul ,Nagarani ,Vedasandur Kamarajar ,Dindigul district ,Dinakaran ,
× RELATED ஆன்லைனிலும் தங்க நகைகள் விற்கலாம்!