×

கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்டனூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

The post கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gandharvakota ,Pudukottai ,Kandarvakottai ,Andanur ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...