×

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் கோவிந்த் பாய் உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். குற்றவாளிகள் சரணடைய இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் மூவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

The post பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Bilkis Banu ,Delhi ,Govind Bhai ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...