- Otanchatram
- திண்டுக்கல்
- ஒட்டன்சத்திரம்
- காமச்சிபுரம்
- பாலக்காட்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
- Ottanchatram
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தண்டவாளம் உடைந்த நிலையில் விரைவு ரயில் நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது. காமாட்சிபுரம் என்ற பகுதியில் இரண்டு இடங்களில் தண்டவாளம் உடைந்திருந்ததால் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் தற்காலிக தண்டவாள இரும்பை அமைத்ததால் விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.
The post ஒட்டன்சத்திரம் அருகே தண்டவாளம் உடைந்தது; விரைவு ரயில் நின்றதால் விபத்து தவிர்ப்பு..!! appeared first on Dinakaran.