×

செங்கல்பட்டு அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்தார். முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

The post செங்கல்பட்டு அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mamandur Bridge ,Sandhya ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...