×

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். பச்சுடையாம்பட்டி புதுரையை சேர்ந்த டேவிட் (25), 12ம் வகுப்பு மாணவன் சரவணன் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் கௌதம் (18), நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மோகன்குமார் (25), பூவரசன் (25) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Senthamangala, Namakkal district ,Namakkal ,David ,Saravanan ,Pachudaiampatti Pudurai ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...