- ஜல்லிக்கட்டில்
- அமீர் ரோஜா
- சென்னை
- அமீர்
- அமீர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- அமைச்சர்
- உதயநிதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு இயக்குனர் அமீர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு பணி இடஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்க வேண்டும் எனவும் அமீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்க வேண்டும்: இயக்குனர் அமீர் கோரிக்கை appeared first on Dinakaran.