×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

 

The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்! appeared first on Dinakaran.

Tags : Watagala ,Tenkala Divisions ,Varadaraja Perumal Temple ,Kanchipuram ,Tenkala ,Parvaet ,Old Siwaram ,Vatagala ,Kanchipuram Varadaraja Perumal Temple ,
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...