×

தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது: ஆளுநர் ரவி பேச்சு

மயிலாடுதுறை: தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற ‘அயோத்தி ராமனும், தமிழ்க்கம்பனும்’ என்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசினார். அரசியல் அமைப்பே ராமராஜ்ய தத்துவத்தினால் வந்தது; கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியம் என குறிப்பிட்டார்.

The post தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது: ஆளுநர் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Mayiladuthurai ,Ramarajya ,Rama ,Kambar ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து