×

ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது பாஜக மட்டுமே: பிரதமர் மோடி உரை

திருவனந்தபுரம்: ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது பாஜக மட்டுமே என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொச்சியில் சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, விரைவான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை பற்றிய தெளிவான பார்வை கொண்ட கட்சி பாஜக என்று குறிப்பிட்டார்.

The post ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவது பாஜக மட்டுமே: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Thiruvananthapuram ,Modi ,Shaktikendra Leaders' Conference ,Kochi ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்