×

“ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்”: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை: ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம் என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். உலகம் அதிர உரக்கச் சொல்வோம், தமிழும் திமிலும் எமது பேரடையாளம் என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு ஒரு சனாதனத் திருநாள் என்ற கட்டுரையை நிர்மலா சீதாராமன் பகிர்ந்ததற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

The post “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்”: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Su Venkatesan ,Madurai ,Su.Venkatesan ,Sanathanath Thirunal ,Eruthaval ,Su. Venkatesan ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்