- உ.பி.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுகா ஊராட்சி
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல்வர் கே. ஸ்டாலின்
சென்னை: திமுக அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளால் ஸ்டார்ட் அப்பில் தமிழ்நாடு சிகரத்தில் அமர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் 2018-ல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022ம் ஆண்டுக்கான பட்டியலில் முதலிடத்தை அடைந்துள்ளது. சாதனை மாற்றத்தை சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
The post திமுக அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளால் ஸ்டார்ட் அப்பில் தமிழ்நாடு சிகரத்தில் அமர்ந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.