×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதுவரை 219 வீரர்களுக்கு நடத்தப்பட்ட உடல் தகுதி பரிசோதனையில் பல்வேறு காரணங்களால் 19 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Alankanallur jallikattu ,Madurai ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...