×

ஆந்திர மாநில காங். தலைவரானார் ஒய்எஸ் சர்மிளா


விஜயவாடா: ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளா ரெட்டியை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். சர்மிளாவை ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் ஒய்எஸ் சர்மிளாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post ஆந்திர மாநில காங். தலைவரானார் ஒய்எஸ் சர்மிளா appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh Congress ,YS ,Sharmila ,Vijayawada ,President ,Y.S. ,Sarmila Reddy ,YSR ,General Secretary ,K.C. Venugopal ,Sarmila ,Andhra Pradesh Congress Committee ,Congress party ,YS Sharmila ,
× RELATED ‘முதல்வரை கொன்றால் என்ன செய்வாய்’ என...