×

திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் தொடங்கியது

திருச்சி: பெரிய சூரியூர் போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் 300 மாடுவீரர்களும் அரசு விதிகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர்

The post திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Trichy ,Big Suryur ,Great Suryur ,Tiruchi ,district ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...