×

ஜல்லிக்கட்டு போட்டி ட்ரோன் மூலம் காவல்துறையினர் ஆய்வு

மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மதுரை மாநகர காவல்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஜல்லிக்கட்டு போட்டி ட்ரோன் மூலம் காவல்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Madurai ,Madurai Municipal Police ,Avaniyapuram ,jallikattu competition ,Dinakaran ,
× RELATED விராலிமலையில் இன்று நடக்கிறது: போட்டி நடத்த ஜல்லிக்கட்டு களம் தயார்