- செங்கல்பட்டு மாவட்டம்
- சென்னை
- செங்கல்பட்டு மாவட்ட தன்னார்வலர்கள்
- செங்கல்பட்டு தர்ணா போர்
- லாத்தூர் யூனியன் Extramatic முன்னாள் எம் எல்.
- தர்ணா போராட்டம்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இலத்தூர் ஒன்றிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இலத்தூர் ஒன்றிய அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். …
The post அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.