- முதல் அமைச்சர்
- மாநில மத்திய அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை
- கடற்படை கே. ஸ்டாலின்
- சென்னை
- ஐரோப்பிய ஒன்றிய
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- இலங்கை கடற்படை
- புதுக்கோட்டை கோட்டப்பட்டினம் மீன்பிடி துறைமுகம்
- மத்திய அமைச்சர் முதல்வர் எம்.
- இலங்கை
- தின மலர்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்துள்ளனர்.
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.