×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்துள்ளனர்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Union Minister of State ,Tamil Nadu ,Lanka ,Navy K. Stalin ,Chennai ,EU ,Foreign Minister ,Jaisankar ,Sri Lankan Navy ,Pudukkottai Kottapatnam Fishing Port ,Union Ministerial Chief Minister MLA ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்