×

அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளை நாளை(ஜன.15) மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதுரை : அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளை நாளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளை நாளை(ஜன.15) மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai district governor ,Avanyapuram ,Madurai ,Tasmak ,Avanyapura ,Jallikatu ,Madurai District ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது