×

சென்னையில் போகி கொண்டாட்டம்: முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர்

சென்னை: போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

The post சென்னையில் போகி கொண்டாட்டம்: முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர் appeared first on Dinakaran.

Tags : Bogi ,Chennai ,Murasu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...