×

சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 10 பேர் பலி


பீஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் இயங்கி வருகிறது. இதில் நேற்று முன்தினம் 425 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.  இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். 6 பேர் மாயமாகி விட்டனர். 380 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

The post சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : coal mine ,Beijing ,China ,Henan province ,Dinakaran ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...