- அபோலோ
- அருமுசாமி ஆணையம்
- தில்லி
- உச்ச நீதிமன்றம்
- அருமுகுசாமி ஆணையம்
- தமிழ்நாடு அரசு
- அவோலோ
- அருமுக்குசாமி ஆணையம்
டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. …
The post வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல: ஆறுமுகசாமி ஆணையம் appeared first on Dinakaran.