×

வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல: ஆறுமுகசாமி ஆணையம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. …

The post வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல: ஆறுமுகசாமி ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Abolo ,Arumusamy Commission ,Delhi ,Supreme Court ,Arumukusamy Commission ,Government of Tamil Nadu ,Avolo ,Aramukusamy Commission ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!