×

ராயப்பேட்டையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வெட்டிக் கொலை!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான புளியந்தோப்பை சேர்ந்த மாதவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆக.23-ல் பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலையின்போது அவருடன் இருந்த மாதவன் வெட்டு காயங்களுடன் தப்பினார். 5 மாதங்கள் கழித்து மாதவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி ஐஸ் ஹவுஸ் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ராயப்பேட்டையில் ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வெட்டிக் கொலை! appeared first on Dinakaran.

Tags : Rowdy Arkadu Suresh ,Rayapetta ,Madhavan ,Arkadu Suresh ,Puliantop ,Rayapetta, Chennai ,Suresh ,Pattinpakkam ,
× RELATED கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு...