சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தென்சென்னை வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்.
The post நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தென்சென்னை வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.