×

தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது..!!

தஞ்சை: தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் தனது மகளை பெற்றோரே கொன்ற கொடூரம் அரங்கேறியது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால் தனது மகளை பெற்றோரே கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

The post தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tanjai ,Tanjay ,Arhavak ,Danjai ,
× RELATED தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி...