×

பொங்கல் பண்டிகையை ஒட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ.9,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Ettayapuram goat market ,Thoothukudi ,Thoothukudi district ,Ettayapuram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...